ஒரு நாம் தமிழர் கட்சி எம்.எல்.ஏ. இருந்தால் போதும் சட்டசபையையே ஆட்டிப்படைக்கலாம் : சூலூர் தொகுதியில் சீமான் பேச்சு

கோவை : நாம் கட்சியின் சார்பில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தாலே போதும், சட்டசபையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என சின்னியம்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை : நாம் கட்சியின் சார்பில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தாலே போதும், சட்டசபையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என சின்னியம்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வரும் மே 19-ம் தேதி தமிழகத்தில் சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சூலூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். 



அப்போது, அவர் பேசியதாவது. :- நாம் தமிழர் கட்டியின் அகராதியில் தோல்வி என்பதற்கு இடமே இல்லை. திராவிடக் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவில்லை. மக்களிட செல்ல என்னை ஆளும் கட்சி பல்வேறு விதத்தில் தடுக்கிறது. இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. ஏனெனில், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் நாம் தமிழர் பரவி கிடப்பது அவர்களுக்கு தெரியவில்லை. 



நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும். மேலும், அறிவித்தபடி, இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில், தலா 2 ஆண், பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...