திருப்பூர்: முறைகேடாக இயங்கி வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.
திருப்பூர்: முறைகேடாக இயங்கி வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களை கண்டறிந்த திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருப்பூர் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியின் உத்தரவின் பேரில், மின் வாரிய ஊழியர்கள் முறைகேடாக இயங்கி வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை அதிரடியாக துண்டித்தனர்.

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களை கண்டறிந்த திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருப்பூர் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியின் உத்தரவின் பேரில், மின் வாரிய ஊழியர்கள் முறைகேடாக இயங்கி வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை அதிரடியாக துண்டித்தனர்.