திருப்பூரில் முறைகேடாக இயங்கிய 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர்: முறைகேடாக இயங்கி வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

திருப்பூர்: முறைகேடாக இயங்கி வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.



திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களை கண்டறிந்த திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருப்பூர் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியின் உத்தரவின் பேரில், மின் வாரிய ஊழியர்கள் முறைகேடாக இயங்கி வந்த 15 ஆடை ப்ரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை அதிரடியாக துண்டித்தனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...