பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் களப்பணி

கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.



பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 



இதன் ஒரு பகுதியாக, வால்பாறை செல்லும் சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே சுமார் 150 அடி பள்ளமான பகுதியில், தன்னார்வலர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி, அங்கு அதிகளவில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களை 12 பைகளில் சேகரித்து முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது. 



மேலும், முள் செடிகளை வெட்டி எடுத்து அந்த பகுதியில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டது.



Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...