தொடர் மழையால் நீலகிரியில் பூத்துக் குலுங்கும் காபி பூக்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி : குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து, காபி பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து, காபி பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்னூர், கோத்தகிரி பகுதியில் சில விவசாயிகள் தேயிலைக்கு அடுத்து, காபி விவசாயத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அரபிக்கா, ரோபஸ்டா வகை காபி விளைவிக்கப்படுகிறது. இதில், கடந்த ஆண்டு கோடை மழையும், தொடர்ந்து பருவமழையும் சரியான நேரத்தில் பெய்ததால், காபி விளைச்சல், அமோகமாக இருந்தது. அறுவடை முடிந்து, கடந்த பிப்., மாதம் முதல் காபி மொட்டுகள் வர துவங்கின. அப்போது, மழை இல்லாததால் பல தோட்டங்களில் பூ பூக்காமல், மொட்டுகள் கருகிவிட்டன. இதனால், காபி உற்பத்தி கடந்த ஆண்டை விட 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், கடந்த வாரம் முதல் பெய்து வரும் மழையால், காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, காபி செடியில் பூக்கள் பூத்துள்ளன. 25 மி.மீ., முதல் 50 மி.மீ., மழை பெய்தால் நல்ல விளைச்சல் இருக்கும். இதற்கு அதிகம் பலத்த மழை பெய்தாலும், காபி பூக்களுக்கு பாதிப்பை ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...