சூலூர் இடைத்தேர்தல் : பார்வையற்றோர் வாக்களிக்க வசதியாக பிரெய்லி தாள்கள் தயார்

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, பிரெய்லி தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, பிரெய்லி தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளும் தவறாமல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், பார்வையற்றவர்களும் வாக்களிக்கும் வகையில், பிரெய்லி தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

324 வாக்குச்சாவடி மையங்களுக்கு மொத்தம் 356 பிரெய்லி தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய தினம் இந்தத் தாள்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...