கோவை அருகே மயிலை வேட்டையாடிய கும்பல் கைது

கோவை : பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் மயிலை வேட்டையாடிய 5 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை : பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் மயிலை வேட்டையாடிய 5 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஒகையனூர் மலைப்பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், ஆர். முருகன் (37), என்.சுப்ரமணி 49), என். சக்திவேல் (38), ஆர். பிரவீன் (24), வி மோகன்குமார் (39) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், கே. மணிகண்டன் (23), என். சரவணன் (39) ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏர் ரைஃபிள் மற்றும் வேட்டையாடப்பட்ட மயிலின் உடலையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அனைவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, வனப்பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...