மார்க்சின் 201-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் மலர் தூவி மரியாதை

திருப்பூர் : கம்யூனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் காரல் மார்க்சின் 201-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் : கம்யூனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் காரல் மார்க்சின் 201-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 



பொதுவுடமை இயக்கத்தை துவங்கியதில் முதன்மையானவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படும் காரல் மார்க்சின் 201-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக, திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பி.என். சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகம் முன்பு காரல் மார்க்சின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தொழிலாளர்களுக்கு விரோதமான கார்ப்பரேட்டுக்களுக்கு ஆதரவான அரசை அகற்ற பாடுபடுவோம், காரல் மார்க்ஸ் குறிப்பிட்ட தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என உறுதிமொழி ஏற்று சமாதான புறாக்களை பறக்கவிட்டனர். 



இதில், ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...