மார்ட்டின் நிறுவன ஊழியர் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காகப் பதிய வேண்டும் : உயிரிழந்தவரின் மகன் வலியுறுத்தல்

கோவை : வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பிறகு, மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயிரிழந்த காசாளரின் மகன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை : வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பிறகு, மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயிரிழந்த காசாளரின் மகன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக காசாளர் பழனிச்சாமியின் மகன் ரோகின் குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார். எனது தந்தையின் கொலையில் மார்ட்டின் நிர்வாகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் இருவர் மீது சந்தேகம் உள்ளது. மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள், எனது தந்தையை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினர். 



எனது தந்தையை வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதையும் நான் என் கண்களால் பார்த்தேன். வருமான வரித்துறையில் 7 பேர் வந்தனர். அதில், ராஜன் என்பவர்தான் எனது தந்தையை அடித்தார். உடற்கூறாய்வு செய்யாமல் உடலை வாங்கமாட்டோம். மேலும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், இவ்வாறு கூறியுள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...