Breaking: கோவை புலியகுளம் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீட்டில் திடீர் குழி : குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி

கோவை : கோவை புளியகுளம் அருகே உள்ள அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் குழியால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை : கோவை புளியகுளம் அருகே உள்ள அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் குழியால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



வாலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பொதுமக்கள் உக்கடம், அம்மன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், அம்மன்குளம் குடியிருப்பில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், கிட்டாள் என்ற முதியவரின் குடும்பத்தினர் 628 எம் பிளாக்கில் வசித்து வருகின்றனர். 



இந்த நிலையில், முதியவர் கிட்டாளின் வீட்டீல் திடீர் என குழி விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், இது குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அவசரம் அவசரமாக குழியை மூடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பான தகவலை வெளியே பரப்ப வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். ஆனால், அந்தப் பகுதி மக்கள் அஸ்திவாரம் சரியில்லாததால் தான் இந்த குழிவிழுந்து உள்ளது என அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...