பள்ளிகளில் சிறுபான்மையின இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை : கோவை பா.ஜ.க. வலியுறுத்தல்

கோவை : கோவையில் பள்ளிகளில் சிறுபான்மையின இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பா.ஜ.க. ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.

கோவை : கோவையில் பள்ளிகளில் சிறுபான்மையின இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பா.ஜ.க. ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு நிதி பெறுகின்ற சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளில், தமிழக அரசின் விதிமுறைகளின்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் அரசின் விதிகளின்படி, செயல்படுகிறதா..? என்பதை ஆய்வு செய்ய பலமுறை மனு அளித்தும், ஆய்வு செய்யாமல்காலம் தாழ்த்தி வரும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதி குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...