உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரிய புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சி : ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : உதகை ரயில் நிலையத்தில் நடைபெற்ற பாரம்பரிய புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி : உதகை ரயில் நிலையத்தில் நடைபெற்ற பாரம்பரிய புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 



ரயில் பயணிகள் இடையே உதகமண்டலத்தின் பாரம்பரிய பெருமைகள் மற்றும் நீலகிரி மலை ரயில் பற்றிய பல்வேறு தகவல்கள் தெரியப்படுத்தும் பொருட்டு, உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரிய புகைப்படங்கள் மற்றும் நீலகிரி மலை ரயில் ஓவியங்கள் வைக்கப்பட்ட கண்காட்சி இன்று நடைபெற்றது. அதில், நீலகிரி மலை ரயில் வரலாறு பற்றிய அரிய கருப்பு, வெள்ளை புகைப்படங்கள், நீலகிரி மலை பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள் மற்றும் நீலகிரி மலை ரயில் பற்றிய ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.



புகழ் வாய்ந்த புகைப்படக் கலைஞர்கள் மதிமாறன் மற்றும் ஜோத்ஸ்னா பிரசாத் ஆகியோரின் புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...