கோவை : பட்டணம் பிரிவு அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
கோவை : பட்டணம் பிரிவு அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
பட்டணம் பிரிவு அருகே கட்சி பணி நிமித்தம் காரணமாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியான சாலையில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி, உடனடியாக இளைஞரை தங்களது கான்வாய் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதோடு, மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, படுகாயமடைந்துள்ள இளைஞருக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தினார்.
சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பட்டணம் பிரிவு அருகே கட்சி பணி நிமித்தம் காரணமாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியான சாலையில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி, உடனடியாக இளைஞரை தங்களது கான்வாய் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதோடு, மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, படுகாயமடைந்துள்ள இளைஞருக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தினார்.
சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.