மே தினக் கொண்டாட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி

கோவை : தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வரும் நிலையில், மே தினக் கொண்டாட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.



கோவை : தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வரும் நிலையில், மே தினக் கொண்டாட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. அதோடு, காலியாக உள்ள சூலூர் உள்பட 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. 

இதனிடையே, தமிழகம் முழுவதும் இன்று (மே 1) மே தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், மே தினக் கொண்டாட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். மே தினத்தையொட்டி, கொடியேற்றுதல், பேரணி நடத்துதல், பொதுமக்கள் கூட்டம் போன்றவற்றை சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...