10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி : தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி

கோவை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகளுக்கே முன்னுதாரணமாக மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திகழ்கிறது.

கோவை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகளுக்கே முன்னுதாரணமாக மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திகழ்கிறது. 

பல லட்சம் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் கூட 100 சதவீதம் தேர்ச்சி பெறாத நிலையில், இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று தமிழகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. மிகவும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் பயின்று வரும் இதுபோன்ற அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால், இந்த சாதனைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் பள்ளியின் ஆசிரியர்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...