கோவை : ரூ. 10 நாணயங்களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி மண் சட்டியில் ரூ. 10 நாணயங்களைக் கொண்டு வந்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் டெபாசிட் தொகையை செலுத்தினார்.
கோவை : ரூ. 10 நாணயங்களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி மண் சட்டியில் ரூ. 10 நாணயங்களைக் கொண்டு வந்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் டெபாசிட் தொகையை செலுத்தினார்.

சூலூர் இடைத்தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கே. பழனிச்சாமி போட்டியிடுகிறார். இதற்காக, அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது, ரூ. 10 நாணயங்களை யாரும் வாங்க மறுப்பதாலும், அந்த நாணயங்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மண் சட்டியில் ரூ. 10 நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் தொகையாக செலுத்தினார்.
இந்த நாணயங்களைப் பொதுமக்களிடம் கேட்டு வாங்கியதாகவும், இந்த நாணயம் செல்லும் என்பதை உணர்த்தவே ரூ. 10 நாணயங்களைக் கொண்டு வந்து வேட்புமனு தாக்கலின் போது டெபாசிட் தொகையாக செலுத்தியதாக தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் கே. பழனிச்சாமி தெரிவித்தார்.

சூலூர் இடைத்தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கே. பழனிச்சாமி போட்டியிடுகிறார். இதற்காக, அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது, ரூ. 10 நாணயங்களை யாரும் வாங்க மறுப்பதாலும், அந்த நாணயங்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மண் சட்டியில் ரூ. 10 நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் தொகையாக செலுத்தினார்.
இந்த நாணயங்களைப் பொதுமக்களிடம் கேட்டு வாங்கியதாகவும், இந்த நாணயம் செல்லும் என்பதை உணர்த்தவே ரூ. 10 நாணயங்களைக் கொண்டு வந்து வேட்புமனு தாக்கலின் போது டெபாசிட் தொகையாக செலுத்தியதாக தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் கே. பழனிச்சாமி தெரிவித்தார்.