சூலூர் இடைத்தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நாளை முதற்கட்ட பயிற்சி

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள 1,500 அரசு ஊழியர்களுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறுகிறது.

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள 1,500 அரசு ஊழியர்களுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறுகிறது.

கோவை மாவட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 8 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 1,500 அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி நாளை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "பயிற்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது, ஒப்புகை சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள், வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் பயிற்சிகளை வழங்குவார்கள்," என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...