நீலகிரி : மருத்துவ குணம் கொண்ட நாவல் பழத்தின் சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் பறித்து உண்ணுகின்றனர்.
நீலகிரி : மருத்துவ குணம் கொண்ட நாவல் பழத்தின் சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் பறித்து உண்ணுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை கால சீசன் துவங்கியுள்ள நிலையில், இங்கு பல்வேறு மருத்துவ குணமிக்க பழ வகைகள் விலையை தொடங்கி உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோய்க்கு பயன்படுவதாகக் கூறப்படும் நாவல் பழங்கள் தற்போது மஞ்சூர் பகுதியில் காய்க்க தொடங்கி உள்ளன. இவற்றை இங்கு உள்ள கிராமப்பகுதி இளைஞர்கள் பறித்து உண்பதோடு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பறித்து கொடுக்கின்றனர்.

இதேபோன்று, இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த நாவல் பழங்களை அதிகமாக பறித்து உண்டு மகிழ்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் இயற்கையாக விளையும் இந்த நாவல் பழம், இங்குள்ள கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை கால சீசன் துவங்கியுள்ள நிலையில், இங்கு பல்வேறு மருத்துவ குணமிக்க பழ வகைகள் விலையை தொடங்கி உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோய்க்கு பயன்படுவதாகக் கூறப்படும் நாவல் பழங்கள் தற்போது மஞ்சூர் பகுதியில் காய்க்க தொடங்கி உள்ளன. இவற்றை இங்கு உள்ள கிராமப்பகுதி இளைஞர்கள் பறித்து உண்பதோடு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பறித்து கொடுக்கின்றனர்.

இதேபோன்று, இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த நாவல் பழங்களை அதிகமாக பறித்து உண்டு மகிழ்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் இயற்கையாக விளையும் இந்த நாவல் பழம், இங்குள்ள கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.