கோவையில் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த பாம்பு : பணம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி

கோவை : பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவர்கள் அங்கு இருந்த நாக பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


கோவை : பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவர்கள் அங்கு இருந்த நாக பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் ஐ.டி.பி.ஐ. ஏ.டி.எம். உள்ளது. இதில், இன்று நாக பாம்பு ஒன்று புகுந்திருந்தது. அப்போது, அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், என்ன செய்வது என்று செய்வதறியாது பணம் எடுக்க வந்தவர்கள் திகைத்து நின்றனர். தொடர்ந்து, இது குறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீசார், பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் அளித்தனர். 



சிறிது நேரத்தில் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர், ஏ.டி.எம் இயந்திரம் பின்புறம் இருந்த பாம்பை பிடித்து அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட பாம்பு வன பகுதியில் விடப்பட்டது. பணம் எடுக்க வந்த இடத்தில் பாம்பு இருந்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...