உதகையில் எரியூட்டும் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி : உதகையில் உடல் தகனம் செய்யும் போது வெளியேறும் புகையின் காரணமாக, குழந்தைகள் மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறி எரியூட்டும் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி : உதகையில் உடல் தகனம் செய்யும் போது வெளியேறும் புகையின் காரணமாக, குழந்தைகள் மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறி எரியூட்டும் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



உதகை அருகே உள்ள கேர்ன்ஹில் மஞ்சனகொரை பகுதியில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உடல் தகனம் செய்யும் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. எரிக்கும் இடம் மிகவும் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டுள்ளதால், அதில் இருந்து வெளியேறும் புகை அருகில் இருக்கும் பள்ளிகள் மற்றும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 



மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள மயானத்தின் புகைப்போக்கி சரியான முறையில் இயங்குவதில்லை என்றும், இந்த அறையில் உள்ள ஜன்னல் வழியாக புகை வெளியே வருவதால், பலருக்கும் சுவாசப் பிரச்சினை ஏற்படுவதாக ஊர்மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே, உடனடியாக இந்த எரியூட்டும் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...