கோவையில் வாக்கு எண்ணும் மையத்தின் சி.சி.டி.வி. கேமராக்கள் பழுது : மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சரிபார்ப்பு

கோவை : கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பழுதான ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்களை சீர்செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.


கோவை : கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பழுதான ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்களை சீர்செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியல் கல்லூரியில் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு சில கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கடந்த 1 மணி நேரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை. சில இடங்களில் கேமரா வயர்கள் பழுதடைந்து உள்ளதால், இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரமாக ஆட்சியர் முன்னிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இது விரைவில் சரி செய்யப்படும் எனவும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...