கோவையில் 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : வளர்ப்பு தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

கோவை : கோவையில் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கோவை : கோவையில் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

கோவை மாவட்டம் காட்டூர் நாகப்பன் வீதியை சேர்ந்தவர் உஷா என்பவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இவர் மகேந்திரன் என்பவரை 2-வதாக திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி உஷாவின் மூத்த கணவரின் மகளை மகேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்ததாக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளியான வளர்ப்பு தந்தைக்கு ஒவ்வொரு சட்ட பிரிவுக்கும் ஒரு ஆயுள் வீதம் மூன்று ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி (பொறுப்பு மகிளா) ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். 

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...