கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் பலாப்பழம் சீசன் தொடக்கம்

கோவை : குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கல்லார் அரசு தோட்டகலை பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியது.

கோவை : குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கல்லார் அரசு தோட்டகலை பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இங்கு மா, பலா, எலுமிச்சை மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த ரம்பூட்டான், மங்குஸ்தான், லிட்சி போன்ற பழ வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.



இந்த நிலையில், தற்போது இந்த பழப் பண்ணையில் பலா பழங்களின் சீசன் தொடங்கியுள்ளது. மொத்தம் 61 மரங்கள் உள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட மரங்களில் பலா பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. ஒப்பந்த முறையில் பலா மரங்கள் ஏலம் விடப்பட்டு, பின்னர் மரங்களில் இருந்து பழங்களை பரித்து விற்பனை செய்ய தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. கடந்தாண்டை போலவே, கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கும் நிர்வாகம், விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...