தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்

நீலகிரி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில், குளுகுளு காலநிலையை அனுபவிக்க உதகை தாவரவியல் பூங்காவில் பிற மாநில சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.


நீலகிரி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில், குளுகுளு காலநிலையை அனுபவிக்க உதகை தாவரவியல் பூங்காவில் பிற மாநில சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.



பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், நீலகிரியில் குளுகுளு காலநிலை என்பதாலும் இன்று கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்து காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.



இதனையடுத்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் எதிர்வரும் மே 17 முதல் 21 வரை மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, பூங்காவை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...