உதகைக்கு முறையான பேருந்துகள் இயக்கப்படாததால் வாக்களிக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நீலகிரி : உதகைக்கு முறையாக அரசு பேருந்துகள் இயக்காததால், வெளியூரில் இருந்து வரும் மக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.


நீலகிரி : உதகைக்கு முறையாக அரசு பேருந்துகள் இயக்காததால், வெளியூரில் இருந்து வரும் மக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

கோவையில் இருந்து உதகைக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் வழக்கமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை முதல் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

இது குறித்து பயணிகள் கூறுகையில், “ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. மேலும், தங்களது வாக்குகளை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோவையில் இருந்து உதகை செல்ல மூன்றரை மணிநேரம் ஆகும். அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல பேருந்து கிடைக்குமா..? என கேள்வி குறியாக உள்ளது. அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணமாக, குழந்தைகள், பெரியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். உதகைக்கு செல்லும் தனியார் வாகனங்கள் அணுகினால் அதிகமான தொகை கேட்கின்றனர், என வேதனையுடன் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...