பொள்ளாச்சியில் பேருந்துகள் தாமதமாக இயங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டம்

கோவை : பொள்ளாச்சியில் பேருந்துகள் தாமதமாக இயங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை : பொள்ளாச்சியில் பேருந்துகள் தாமதமாக இயங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பொள்ளாச்சியில் இருந்து சொந்த ஊரான வால்பாறைக்கு சென்று வாக்களிப்பதற்காஅ ஏராளமான மக்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குவிந்து இருந்தனர். ஆனால், பேருந்து உரிய நேரத்திற்கு வராமல் மிகவும் தாமதமாக வந்தன. இதனால், உரிய நேரத்தில் சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

இந்த நிலையில், கடந்த 4 மணி நேரமாக காத்திருந்த பயணிகள், பேருந்துகள் தாமதமாக இயங்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...