பொள்ளாச்சியில் ஜனநாயக கடமையை ஆற்றினார் கோவை அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை

கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் அப்பாதுரை பொள்ளாச்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் அப்பாதுரை பொள்ளாச்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கோவை நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அப்பாதுரை களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் இன்று தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் உள்ள சடையன்கவுண்டன்புதூரில் உள்ள ஆரம்பப்பள்ளியில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ டிடிவி தினகரனால் மட்டுமே நிலையான ஆட்சியை அளிக்க முடியும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். தற்போது உள்ள ஆட்சியை அகற்ற இதுவே சரியான தருணம்,” என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...