கோவை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர். மகேந்திரன் பொள்ளாச்சியில் குடும்பத்துடன் வாக்களித்தார்

கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர். மகேந்திரன் பொள்ளாச்சியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.


கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர். மகேந்திரன் பொள்ளாச்சியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

கோவை நாடளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் துணை தலைவரான ஆர். மகேந்திரன் போட்டியிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்த அவர், இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். பொள்ளாச்சி தொகுதியில் உள்ள பொன்னாகரம் வாக்குச்சாவடியில் ஆர். மகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.



அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார். 

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...