திருப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : நீண்ட நேரம் வரிசையில் நின்ற மூத்த குடிமக்கள் அதிருப்தி

திருப்பூர் : திருப்பூர் தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், அதிகாலை முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் அதிருப்தியடைந்தனர்.


திருப்பூர் : திருப்பூர் தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், அதிகாலை முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் அதிருப்தியடைந்தனர்.

17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு திருப்பூர் தொகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிகாலை 7 முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூரில் 161 எண் கொண்ட வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து வாக்களர்களும் வாக்களிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...