இன்று நள்ளிரவு முதல் 15 நாட்களுக்கு போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கவும் தடை

கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 22 மாநிலங்களுக்கு 2-ம் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. இந்த நிலையில், சட்டம் ஒழுங்கை பாதிகாக்கும் விதமாகவும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கும் வகையிலும், பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மே 1-ம் தேதி வரை கூட்டம் கூடுதல், சுவரில் எழுதுதல், போஸ்டர் ஒட்டுதல் மற்றும் ப்ளக்ஸ் போர்டு வைத்தல், துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முன் அனுமதி பெற்று ஊர்வலம் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...