நடப்பாண்டில் பின்னலாடை ஏற்றுமதி ரூ. 30,000 கோடி இலக்காக நிர்ணயம்

திருப்பூர் : நடப்பாண்டில் பின்னலாடை ஏற்றுமதி ரூ. 30,000 கோடி இலக்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நிர்ணயம் செய்துள்ளது.


திருப்பூர் : நடப்பாண்டில் பின்னலாடை ஏற்றுமதி ரூ. 30,000 கோடி இலக்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நிர்ணயம் செய்துள்ளது. 

கடந்த 2017-18-ம் ஆண்டில் அனைத்து இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மூலம் ரூ. 1,07,679 கோடி வருமானம் ஈட்டப்பட்டது. ஆனால், இதற்கு அடுத்த ஆண்டு 2018-19-ல் 4.7 சதவீதம் அதிகரித்து, ரூ. 1,12,715 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா எம். சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் மூலம் ரூ. 26,000 கோடி வர்த்தகமானது. இது கடந்த ஆண்டான 2017-18-ல் 24,000 கோடியாக இருந்தது. தற்போது 8.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்த பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதற்காக, விடா முயற்சியாக பணியாற்றிய திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பாராட்டுக்கள். மேலும், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல். (RoSCTL) ரேட் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களே ஆகும். 2019-20-ம் ஆண்டின் பின்னலாடை ஏற்றுமதியை ரூ. 30,000 கோடி இலக்காக நிர்ணயித்துள்ளோம், எனத் தெரிவித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...