அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ரோந்து பணியில் பறக்கும் படையினர் : திருப்பூர் ஆட்சியர் பேட்டி

திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தெரிவித்தார்.


திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தெரிவித்தார்.



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாக்குச்சாவடிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். 

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பேசியதாவது :- வாக்கு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனுப்பப்படுவதோடு, அலுவலர்களுக்கான பணி ஆணைகளும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர், எனத் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...