பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு 3 விருது

கோவை : சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிரான்ஸ் திரைப்பட விழாவில் 3 விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.



கோவை : சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிரான்ஸ் திரைப்பட விழாவில் 3 விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கதிர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. மேலும், இத்திரைப்படம், உலக திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வந்தது. இந்த நிலையில், பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டு, இன்டிபென்டட் ஃபிலிம் விருது, ஜுரி விருது மற்றும் ஆடியன்ஸ் விருது ஆகிய 3 விருதுகளை பெற்றது. 



சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வரும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...