திருப்பூரில் இதுவரை ரூ. 1.62 கோடி பறக்கும் படையினரால் பறிமுதல் : ஆட்சியர் தகவல்

திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 26 ஆயிரத்து 680 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்தார்.


திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 26 ஆயிரத்து 680 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ். பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளான 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்தாண்டு வாக்காளர்களுக்கான பூத் சிலிப் மாற்றப்பட்டு புதுவடிவத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக கொண்டுசெல்லக்கூடிய ஆவணங்கள் எவை எவையென அச்சிடிக்கப்பட்டிருக்கிறது. ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் போல, காவல்துறையினருக்கு தபால் வாக்குகள் அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். நாடாளுமன்ற தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் மாவட்டத்தில் 1 கோடியே 62 லட்சத்து 26 ஆயிரத்து 680 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...