கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன்

கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.


கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. 



வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோர் இணைந்து பறக்கவிட்டனர். இந்த நிகழ்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையருமான பிரசன்ன ராமசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்னேகா ஆகியோர் இருந்தனர். 

இதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...