கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் ஆட்சியராகிறார் முதல் ஆதிவாசி இன பெண்

கேரளா : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிவாசி தன்யாஸ்ரீ என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, வயநாடு பகுதியின் முதல் பெண் ஆதிவாசி ஆட்சியராக பொறுப்பேற்க இருக்கிறார்.


கேரளா : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிவாசி தன்யாஸ்ரீ என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, வயநாடு பகுதியின் முதல் பெண் ஆதிவாசி ஆட்சியராக பொறுப்பேற்க இருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டியுள்ளது கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம். இங்குள்ள தொளுவன்னா பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண் தனியாஸ்ரீ. மின்சாரம் வசதி இல்லாத வீட்டில் வசித்து வரும் அவருக்கு, ஆட்சியராக வேண்டுமென்பது ஆசை. அதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லி செல்ல வசதி இல்லாத நிலையில், அவரது பெற்றோர்கள் உறவினர்களிடம் கடன் வாங்கி, தன்யாஸ்ரீயை டெல்லி அனுப்பி வைத்தனர். அங்கு தேர்வு எழுதிய தன்யாஸ்ரீ, தேர்வு எழுதிய பின்னர் கூலி வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில், வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தன்யாஸ்ரீ 410 ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் ஆட்சியராவது இதுவே முதல்முறையாகும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...