ஆனைகட்டி அருகே படுகாயங்களுடன் மானை மீட்ட ஆட்டோ ஓட்டுநர்

கோவை : ஆனைகட்டி அருகே படுகாயங்களுடன் கிடந்த மானை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.


கோவை : ஆனைகட்டி அருகே படுகாயங்களுடன் கிடந்த மானை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.



சின்னஜம்புஹண்டி குடியிருப்பு பகுதியில் பெண் மான் ஒன்று படுகாயங்களுடன் கிடந்தது. இதை கண்ட அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிங்கிரி, அதன் கழுத்து மற்றும் தொடை பகுதியில் காயம் இருப்பதை கண்டார். பின்னர், உடனடியாக ஆனைகட்டி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கோபனரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

“மான் ஒன்று பலத்த காயங்களுடன் தரையில் படுத்துக் கொண்டிருந்தது. தெரு நாய்கள் தாக்கியதால், காயமடைந்த மானுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்பட்டது,” என்றார் வெள்ளிங்கிரி.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...