நான் கேடி தான் – ஸ்டாலினுக்கு எஸ்.பி.வேலுமணி பதிலடி

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் ஆதரித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி அவருடைய சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் வாக்குகள் சேகரித்தார்.


கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் ஆதரித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி அவருடைய சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் வாக்குகள் சேகரித்தார். 

அப்போது எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது கடும் குற்றச்சாட்டுகள் வைத்து பேசியதை குறிப்பிட்டு, அதற்கு பதிலடி தரும் விதத்தில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து தொண்டாமுத்தூர் மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர், நான் கேடி என்றல்லாம் சொன்னார், ஆமாம் நான் கேடி தான் அதிமுக ஆட்சியை காப்பற்றியவன், ஒபி.எஸ் - ஈபிஎஸ் இணைத்ததில் நான் கேடி, வெற்றி கூட்டணி அமைத்ததில் நான் கேடி இதல்லாம் பிடிக்காமல் என்மீது கோபம் கொண்டு பேசி வருகிறார். 

திமுகவில் பாடுபட்டவர்கள் நிறையபேர் உள்ளார்கள், ஆனால் கருணாநிதி மறைவுக்கு பின்பு தலைவர் பதவிக்கு வந்தவர். வெற்றி கூட்டணி அமைப்பதற்க்கு நான் கேடி. ஸ்டாலினின் முதலமைச்சர் கனவை தகர்தறிந்தது நான், முதலமைச்சருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். இன்றைகே பதவியை ராஜினாமா செய்கிறேன். திமுக தலைவர், எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக தயாரா??நான் அரசியலில் இருந்து விலக தயார். தவறான, ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார், எஸ்.பி வேலுமணி. முக ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். எனக்கு பயமில்லை.. ஜெயலலிதா என்னை சிங்கம்போல் உருவாக்கியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...