வாக்கு முத்திரை போன்ற உடை அணிந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் கோவை சமூக ஆர்வலர்

கோவை : கோவையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்கு முத்திரை போன்ற உடை அணிந்து சமூக ஆர்வலர் ஒருவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.


கோவை : கோவையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்கு முத்திரை போன்ற உடை அணிந்து சமூக ஆர்வலர் ஒருவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 



கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சேது முரளி. இவர் 'பசியாற சோறு' என்ற அமைப்பின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், உடல் தானம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 'ஓட்டுரிமை ஜனநாயக கடமை' என்பதை வலியுறுத்தி 100 சதவிகித வாக்குரிமை நடைபெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாக்கு முத்திரை போன்ற உடை அணிந்து, கையில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்கு முத்திரை உடை அணிந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவை மக்களிடம் நேர்மையாக ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...