‘நான் உங்களின் நண்பன்’ பிரச்சாரத்தின் போது அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை பேச்சு

கோவை : நான் உங்களின் நண்பன் என கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை தெரிவித்துள்ளார்.


கோவை : நான் உங்களின் நண்பன் என கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்பாதுரை, பி.என்.புதூர், வடவள்ளி ஆகிய பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேடுகையில், “ நான் உங்களின் நண்பன். தேர்தலில் வெற்றிபெற்றாலும் கூட இதே உறவுதான். நீங்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம். மக்களுக்கு பயன்படும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன்,” என்றார்.



முன்னதாக, பி.என்.புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் என அனைவரிடமும் கிஃப்ட் பாக்ஸ் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து, பி.என்.புதூர், வடவள்ளி பகுதிகளில் வீதி பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...