வரும் 7-ம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான 2-கட்ட பயிற்சி வரும் 7-ம் தேதி நடக்கிறது.


கோவை : நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வரும் 7-ம் தேதி நடக்கிறது.

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்

மற்றும் அனைத்துத் துறை அரசுப்பணியாளர்களுக்கு வரும் 07-ம் தேதியன்று இரண்டாவது

பயிற்சிஅளிக்கப்படவுள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி தொடர்பான குறுஞ்செய்தி வாக்குச் சாவடி அலுவலர்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும்.

பயிற்சி மையங்களின் விபரம் பின்வருமாறு:

மேட்டுப்பாளையம்

நேசனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நேசனல் நகர், சிறுமுகை சாலை, மேட்டுப்பாளையம் 641301

சூலூர்

ஆர்.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

திருச்சி சாலை, சூலூர்

கவுண்டம்பாளையம்

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

உடையாம்பாளையம் சாலை, ஜி.என்.மில்ஸ்

(அஞ்சல்) கோவை 641029

கோவை (வடக்கு)

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல்

கல்லூரி, நவ இந்தியா, கோவை

தொண்டாமுத்தூர்

ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்

டெக்னாலாஜி,

சுகுணாபுரம், குனியமுத்தூர்,கோவை 641008

கோவை (தெற்கு)

நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல்

கல்லூரி, காமராஜ் சாலை, ரெட்ப Pல்ட்ஸ்,

கோவை 641018

சிங்காநல்லூர்

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

ராமநாதபுரம், கோவை 641045

கிணத்துக்கடவு

இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி,

ஒத்தக்கால்மண்டபம்,

கோவை 641 032

பொள்ளாச்சி

மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி,

நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு

ஆடிட்டோரியம், உடுமலை சாலை, பொள்ளாச்சி

வால்பாறை

மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி,

நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு

ஆடிட்டோரியம், உடுமலை சாலை, பொள்ளாச்சி

வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளோர், 07-ம் தேதி தவறாது பயிற்சியில் கலந்து கொள்ள் வேண்டும். பயிற்சிக்கு வரும்

போது, தங்களது நியமன ஆணையின் புகைப்பட நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் நகலினை உடன் கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...