கோவையில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை : கோவையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை : கோவையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

வெரைட்டி ஹால் ரோடு உப்பார வீதியில் வசித்து வரும் செல்வராஜின் மகன் பாலகிருஷ்ணன் என்ற பிரபு. இவர் அதே பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவரை முன் விரோதம் காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில், சரவணன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில், வெரைட்டி ஹால் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வரும் பிரபுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் கீழ் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...