அன்னூரில் நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து சபாநாயகரின் மகன் பிரச்சாரம்

கோவை : நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் அன்னூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை : நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் அன்னூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் நகர பகுதியில் அ.தி.மு.க., சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து சபாநாயகர் மகனும், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணை செயலாளருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

அன்னூர் பேருந்து நிலையம், வணிக வளாகங்களுக்கு கட்சி தொண்டர்களுடன் சென்ற அவர் அ.தி.மு.க.,வின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். இதில், அன்னூர் ஒன்றிய செயலாளர் அம்மாள் பழனிச்சாமி, துணை செயலாளர் சாய் செந்தில் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...