கோவையில் தினகரனின் கார் மீது எச்சில் துப்பிய மர்ம நபரால் பரபரப்பு

கோவை : கோவையில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வந்த அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கார் மீது மர்ம நபர் எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை : கோவையில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வந்த அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கார் மீது மர்ம நபர் எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரையை ஆதரித்து பிரச்சாரம் செய்த டி.டி.வி.தினகரனுக்கு ஒலம்பஸ் 80 அடி சாலை பழனி ஆண்டவர் வானவேடிக்கையுடன் பூரண கும்ப மரியாதையுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அவருக்கு கோவிலில் உள்ள வேல் பரிசாக வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த நபர் ஒருவர், தினகரனின் வாகனத்தை நோக்கி எச்சில் துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அந்த நபரை துரத்த அவர் அங்கிருந்து மாயமானார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...