ஏப்., ஃபுல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக கொண்டாட வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் விழா

கோவை : ஏப்ரல் ஒன்றாம் தேதியை மனித முட்டாள் தினமாக அல்லாமல், இயற்கை வள மேம்பாட்டு நாளாக கொண்டாட வலியுறுத்தி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.


கோவை : ஏப்ரல் ஒன்றாம் தேதியை மனித முட்டாள் தினமாக அல்லாமல், இயற்கை வள மேம்பாட்டு நாளாக கொண்டாட வலியுறுத்தி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. 



ஏப்ரல் மாதம் முதல் நாளை முட்டாள்கள் தினமாக கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏப்ரல் ஒன்றாம் தேதியினை ஒருவருக்கொருவர் மற்றொருவரை ஏதேனும் ஒருவகையில் முட்டாளாக மாற்றுவதில் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதனை மாற்றும் வகையில், முட்டாள்கள் தினத்தை இயற்கை மேம்பாட்டு தினமாக கொண்டாடி மகிழ வலியுறுத்தி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கல்லார் சச்சிதானந்தா பன்னாட்டு பள்ளி மாணவ, மாணவியர் சேர்ந்து ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தனர். 



இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கவிதாசன் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...