நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் சுயேட்சைக்காக போட்டியிடும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் சுயேட்சைக்காக போட்டியிடும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிட முடியாத சூழலில், தங்களது உலகார்ந்த ஆதரவை சுயேட்சைக்காக போட்டியிடும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளருக்கு வழங்க இருக்கிறது. அக்கட்சியின் சார்பில் ஊன்றுகோல் (கைத்தடி) சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் மா.சுப்பிரமணியின் வெற்றிக்காக நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் செயல்பட வேண்டும். கட்சியின் அனைத்து நிலைப்பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிட முடியாத சூழலில், தங்களது உலகார்ந்த ஆதரவை சுயேட்சைக்காக போட்டியிடும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளருக்கு வழங்க இருக்கிறது. அக்கட்சியின் சார்பில் ஊன்றுகோல் (கைத்தடி) சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் மா.சுப்பிரமணியின் வெற்றிக்காக நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் செயல்பட வேண்டும். கட்சியின் அனைத்து நிலைப்பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.