திருப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 12 பேர் போட்டி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் 12 பேர் போட்டியிட்டிருப்பதாகவும், மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதால், இதுவரை 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் 12 பேர் போட்டியிட்டிருப்பதாகவும், மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதால், இதுவரை 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் திரும்பப்பெறுவதற்கான நாள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் தேர்தல் அதிகாரி பழனிச்சாமி பேசியதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் 12 பேர் போட்டியிடுகின்றனர். அதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 3 பேர் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 2 பேர் மற்றும் சுயேட்சைகள் என 12 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...