கோவையில் 3 நாட்கள் நடக்கும் யோகா திருவிழா இன்று தொடக்கம்

கோவை : நேஷனல் இன்ஸ்டிடீயூட் ஆப் நேட்சுரோபதியின் சார்பில் பல்வேறு பலன்களைத் தரக்கூடிய 3 நாட்கள் யோகா திருவிழா இன்று தொடங்கியது.

கோவை : நேஷனல் இன்ஸ்டிடீயூட் ஆப் நேட்சுரோபதியின் சார்பில் பல்வேறு பலன்களைத் தரக்கூடிய 3 நாட்கள் யோகா திருவிழா இன்று தொடங்கியது. 

மத்திய யோகா மற்றும் நேட்சுரோபதி ஆராய்ச்சி ஆணையத்தின் பங்களிப்புடன் இன்று முதல் 31-ம் தேதி வரை இந்த யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "குறிப்பாக, இளைஞர்கள் உள்பட அனைத்து வயது தரப்பினரும் யோகா செய்வதன் மூலம் நோய் தடுப்பு மற்றும் பல்வேறு முழுமையான பலன்களைப் பெற முடியும். இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆன்மீக முறையை உலகளவில் கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் யோகாவின் நன்மைகள் பற்றி விளம்பரப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன," என்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...