மேட்டுப்பாளையம் அருகே ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே பறக்கும் படை (3) அதிகாரி செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் காந்திராஜ் ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே வந்த சரஸ்வதி (38) என்பவரின் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்து 500 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்த பணத்தை மேட்டுப்பாளையம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதாவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த பணம் மேட்டுப்பாளையம் சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. உரிய ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...