நீலகிரி : பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் பின் பலத்தில் தான் அரங்கேறியது என உதகையில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் பின் பலத்தில் தான் அரங்கேறியது என உதகையில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி அரசு வாக்குறுதியளித்த அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் அளிப்பதாகக் கூறி அனைவரின் நெற்றியிலும் நாமத்தைப் போட்டுள்ளது. பெட்ரோல், டிசல் விலை உயர்வு, தமிழகத்தில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு பின் பலமாக அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் துணையுடன் தான் நடைபெற்றது. ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த போது தான் அனைவரின் கைகளிலும் செல்போன் இருந்தது, என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி அரசு வாக்குறுதியளித்த அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் அளிப்பதாகக் கூறி அனைவரின் நெற்றியிலும் நாமத்தைப் போட்டுள்ளது. பெட்ரோல், டிசல் விலை உயர்வு, தமிழகத்தில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு பின் பலமாக அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் துணையுடன் தான் நடைபெற்றது. ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த போது தான் அனைவரின் கைகளிலும் செல்போன் இருந்தது, என்றார்.