பின்னலாடைகளை சந்தைப்படுத்த திருப்பூரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் : அ.ம.மு.க. வேட்பாளர் உறுதி

திருப்பூர் : திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை சந்தைப்படுத்த ஜவுளிப்பூங்கா ஏற்படுத்தி தரப்படும் என நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். செல்வம் உறுதியளித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை சந்தைப்படுத்த ஜவுளிப்பூங்கா ஏற்படுத்தி தரப்படும் என நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். செல்வம் உறுதியளித்துள்ளார். 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ். பழனிசாமியிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளை சந்தைப்படுத்த ஜவுளிப்பூங்கா ஏற்படுத்தப்படும். நெசவாளர்களுக்கான குடியிருப்பு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான பணிகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவேன் என உறுதியளித்து பிரச்சாரத்தை மேற்கொள்வேன்," எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...